கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2014
பார்வையிட்டோர்: 19,717

 (நோர்வே தமிழ் பள்ளிப் பிள்ளைகள்ளுக்காக எழுதியது பா நாடகம் – 22. 02. 2001) பிள்ளைகள்:- பாட்டி பாட்டி கதை...

ஒரு இளவரசியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 22,349

 நகரத்துஅங்காடியில் சில வீட்டுச்சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. ஒருநாள் இதற்காக நகரத்தைநோக்கி நடைபயணமாகச் சென்றுகொண்டிருந்தான் ராமன். அப்படிச் சென்றுகொண்டிருந்தவனை ஆள்அரவமற்ற இடத்தில் பூதம்ஒன்று...

பந்து பொறுக்கி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2013
பார்வையிட்டோர்: 14,872

 இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று. மனம் கணக்குப் போட்டது ராமமூர்த்திக்கு. இந்த ஆறு நாட்கள் ஆறு மாதங்கள் போல் நீண்டு...

ஆ ! அய்யோ !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 28,717

 முன்னொரு காலத்தில் மிகப்பெரிய செல்வன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். வேலையாட்களை வருத்தி வேலை வாங்குவான். ஆனால் சம்பளம்...

மந்திரக் குவலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 24,429

 முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை...

குட்டி யானை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2013
பார்வையிட்டோர்: 39,438

 ஓர் அடர்ந்த காட்டில்,ஒரு குட்டி யானையும் இரு குட்டி கரடிகளும் வாழ்ந்து வந்தன. அன்று ஓர் இனிமையான காலை நேரம்....

ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 26,948

 காகத்திற்கு வெகு நாட்களாகவே காரசாரமாக மாசாலா தடவிய சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசை. ஒரு நாள் காகம் இரை...

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 26,415

 இதுவரை பல விலங்குகளின் உயிருக்கு எமனாக இருந்த நரிக்கு இன்று ஒரு சிறிய முள் எமனானது. இரண்டு நாளைக்கு முன்...

மனம் திருந்திய மதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,052

 வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில்...

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,432

 அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன....