கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

தீதும் நன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 23,591

 கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்....

ஜெனீஃபர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 22,926

 ஜெனீஃபர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவளது தாய், தந்தை இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்து போனதால் ஜெனீஃபர்...

பிடிவாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 20,643

 “டேய்! முத்து! என்னடா? “உம்’முனு ஒக்காந்திருக்கே! ஒடம்பு சரியில்லையா?’ என்று கேட்டாள் அவன் தாய் பொன்னம்மா. “ஆ… மா! பெரிசா...

பாட்டும் பதவியும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 17,638

 காட்டு அரசனாக வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று, வயதாகி, இறந்துவிட்டது. அந்தக் காட்டில் வேறு சிங்கமே இல்லை. காட்டிலிருந்த விலங்குகள்...

ஒரு அணா தர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 17,992

 வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை...

பாபுவின் துணிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 20,044

 பாவுக்கு “வீடியோ கேம்’ விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும், “கிரிக்கெட்’ என்றால் கேட்கவே வேண்டாம். அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்...

புள்ளிமான்களும், சாதாரண மான்களும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 18,320

 அது ஒரு அழகிய காடு. அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களும், மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. ருசிமிக்க இனிமையான பழவகைகளும் வளர்ந்திருந்தன....

காகம் எப்படிக் கருப்பானது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 20,122

 ஆதிகாலத்தில் காகங்கள் சற்று நீண்ட தோகை போன்ற இறக்கைகளுடன் வெண்மை நிறத்தில்தான் இருந்தனவாம்! அப்படிப்பட்ட காக்கை இனத்தில் ஒரு காக்கைக்...

தங்க எலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 19,385

 ஒரு நகரத்தில் வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒருமுறை சூதாட்டத்தில் தன்...

டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 17,780

 சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன....