கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1602 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளம் போகும் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 14,093

 மேகம் இறுக்கமாகவும், பெரும் மழை வரும் போல காற்று மிக குளிர்மையாகவும் வீசியது இருக்கையில் அமர்ந்து ஜன்னலை திறந்துவிட்டான். பேருந்து...

கருட யுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 35,311

 “ ஹலோ ராமசாமி “ கால் மணி நேரத்தில் மீண்டும் பைனான்ஸ் மினிஸ்டர் லைனில் வந்ததைச் சிபிஐ உயர் அதிகாரி...

அந்நிய வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 8,517

 “ணே ! இந்த பஸ்சு புளியம்பட்டி போகுமா”… என கவ்விய குரலில் அருகில் இருந்த டீக்கடைக்காரனிடம் கேட்டான் ராமன் நாவரண்டது...

மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 15,208

 எழுதியவர்: ஜோதிரிந்திர நந்தி ஒரு மரம். வெகுகாலத்து மரம். அது அழகாயிருக்கிறதா இல்லையா என்று யாருமே கேள்வி கேக்கவில்லை. மனிதன்...

உறவுப் படிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 15,798

 அதிகாலை இருட்டு மெதுவாக விலகிக் கொண்டிருக்க, ஊர் அப்போதுதான் எழுந்து மெதுவாக சோம்பல் முறிக்க ஆரம்பித்திருந்தது. வெளியே சஞ்சாரங்களின் கலவையான...

செவத்தகன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 18,549

 காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாய் கொட்டித் தீர்த்த வெயில்...

உயிர்த்தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 12,415

 எழுதியவர்: சமரேஷ் பாசு மழை பெய்து கொண்டிருந்த ஒரு தேய்பிறை இரவு. மழை என்றால் திடீரென்று வானத்தில் மேகங்கள் குவிந்து,...

நண்பனுக்காக முன்னுரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 8,391

 எழுதியவர்: பிமல் கர் என் நண்பன் காலஞ்சென்ற வசுதா முகோபாத்தியாய் ஒரு பிரபலமாகாத எழுத்தாளன். வசுதா உயிரோடிருந்தபோது சுமார்இருபது இருபத்திரண்டு...

சூரியா..!!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 48,004

 “எங்களுக்குள் ஏற்பட்டிருப்பது காதலாகயிருக்குமோ என எனக்கு….” “போதும்டா… மூச்சுக்கு முந்நூறு தடவைக்குமேல இதையே சொல்றே…!” அதுவரை பூரிபோலிருந்த பரமுவின் இதயம்...

வெள்ளைப் பொய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 10,394

 “எண்ணித் துணிக கருமம் துவைத்த பின் செல்லுவது அழுக்கு “ என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப ஜீன்ஸ் பேண்டை துவைக்க...