கதைத்தொகுப்பு: சமூக நீதி

6652 கதைகள் கிடைத்துள்ளன.

கடைசியாக ஒரு வழிகாட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 8,780

 பல்கலைக் கழக ரிஜிஸ்திரார் ஆபீசில் அவள் தெரிந்து கொண்ட தகவல் கவலையளிக்கப் போதுமானதாக இருந்தது. எதிர்காலமே இருண்டு போகும்போல் இருந்தது....

ஒரு வெறுப்பின் மறுபுறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 8,987

 என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த...

போலீஸ் விருந்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 11,385

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி. “சீச்சீ! இது என்ன உலகம்? வரவர எல்லாம் தலை கீழாய்ப் போய்விட்டது” என்று கந்தசாமி...

தண்டனை யாருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 10,728

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி  1      இருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக்...

சுயநலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 15,163

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி   1      கள்ளுக்கடை மூடுவதா? கூடவே கூடாது. ஏழு கள்ளுக்கடை குத்தகை எடுத்திருக்கிறேன். வருஷத்தில்...

விஷ மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 12,185

 “பக்திமான்” என்றால் எங்கள் ஊர் போஸ்டு மாஸ்டருக்கே தகும். பாகவத புராணமே அவருடைய வேதம்; கண்ணனே அவருடைய தெய்வம். வீட்டுக்கூடத்தில்...

இது மிஷின் யுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 11,877

 நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே...

அவஸ்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 15,664

 கதை ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி. சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன். பவளம்...

ஒரு லட்சம் புத்தகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 21,890

 சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! – மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள்...

பூ உதிரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 16,669

 பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக்...