கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

நீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 12,406

 நீதியே மக்களின் ரொட்டி… – ப்ரக்ட் அவன் கடவுளிடம் சொன்னான், மை லார்ட்! எல்லோரும் நீதி வேண்டிக் காத்திருக்கிறார்கள். கண்ணீருடனும்,...

பூச்சிக்கிழவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 11,879

 ”இந்தா வாரேன்…. பிள்ளைகளா…. பெசாசுக, ஒங்காத்தாமாரு ஒங்கள எந்த நேரத்துல பெத்தாளுக” உட்கார்ந்த இடத்திலிருந்து கையை அரை வட்டமடித்துத் தடவி...

நேரக் கொடுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 7,816

 தொலைக்காட்சி பார்ப்பதைவிட சேனலை மாத்திக் கொண்டே இருப்பதில் தான் எனக்கு சந்தோஷம் அதிகம். ஏதேனும் ஒரு பாடல் இனிமையாக ஒலிக்கும்...

வேறுவேறு மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 9,653

 அவருக்கென்று ஒரு பெயர் இருந்ததே எல்லோருக்கும் மறந்து போய்விட்டது. வயது, அனுபவம், உருவம், தும்பைப்பூவாய் வெளுத்த தலை, அதை உதிர்த்து...

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2012
பார்வையிட்டோர்: 8,943

 **சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை** காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான்...

சேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 12,244

 எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம்...

காந்தி இன்னும் சாகலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2012
பார்வையிட்டோர்: 7,345

 காலையில் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து, சாகவாசமாடீநு செடீநுதித்தாளைப் படித்துக் கொண்டிருந்தார் அனந்து. வராந்தாவை ஒட்டிய மாதிரியே தெரு. தெருவுக்கு அந்தப்பக்கம்,...

வழித்துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,841

 நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிகொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்குக் காரணமாக...

முனைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 19,009

 அழைப்பிதழைப் புரட்டி நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மாநாட்டுக்குச் செல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான். காரியத்தில் ஒன்றுமில்லாமல் சடங்கு போல...

சத்ரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,330

 அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள்....