கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

உபயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 7,897

 கோவிலுக்கு ஐந்து டியூப் லைட்டுகளை அன்பளிப்பாகக் கொடுத்த சாமிநாதன், குருக்களிடம், ‘சாமி…இதை உடனே மாட்டிடாதீங்க!…‘உபயம் – சாமிநாதன்‘னு பேர் போடணும்!…...

அந்தப் பெண்ணிடம் மட்டும்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 8,195

 ‘ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்… எல்லாம்...

வினோதன் என்கிற மெண்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 10,801

 எழுதப்பட்டிருப்பது கில்லியா?, தில்லியா? என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம். கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு...

நூத்தம்பது ரூபா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 7,384

 அவசர அவசரமாகக் கிளம்பி வேக வேகமாக பெடலை மிதித்துத் தொழிற்சாலையை அடைந்தான் சக்திவேல். தொழிலாளர்கள் அனைவரும் கும்பலாய்க் கேட்டருகே நின்றிருக்க...

என் சாவுக்கு நாலு பேர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 7,058

 அறைக்கதவு ‘தட…தட” வெனத் தட்டப்பட படுக்கையில் படுத்தவாறே செல் போனில் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அவசரமாய் அதைத் துண்டித்து விட்டு...

விவசாயி கோடீசுவரனாக முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2012
பார்வையிட்டோர்: 12,556

 “ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியலையே ஏன் சார்?” இப்படியொரு சந்தேகத்தை கேட்டவுடன் மொத்தத் தலையும் முனியாண்டியை வையாத குறையாகத் திரும்பிப்...

புதை பிரதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 9,700

 நேற்றே இவன் வந்திருந்தான். திருத்தமாய் முடியமைத்து பார்த்தவுடன் பிடித்து போகிற மாதிரி இருந்தான். ஒரு கால் மட்டும் சூம்பி பாதம்...

ஒரு துளி கண்ணீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 9,271

 அரை மயக்கத்துடன் குண்டு பாய்ந்த காயத்துடன் அவரை போலிஸ் நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் கொண்டு வந்து போட்டனர்.சிறிது சிறிதாக...

தத்தனேரி சுடுகாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2012
பார்வையிட்டோர்: 9,851

 நீண்ட பெரிய ஆயிரம் கால்களுடைய பூரான் அவன் பாதத்தில் நுழைந்து முழங்கால், தொடை, வயிறு, மார்பு வழியாக கடகட.. டக்டக்வென...

மனிதம்

கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 6,484

 என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார். அதற்குள் என்னாகி இருக்கும்....