கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
குட்டி கதைகள்



சாலை அந்த ஊரின் பிரதான சாலைதொடர் மழைக்குப் பிறகு குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கே லாயக்கில்லாமல் சேதமாகியிருந்தது. பாதாசாரிகளும் வாகனம் ஓட்டுபவர்களும்...
டாக்டருக்கு மருந்து



டாக்டர் வரதனின் க்ளினிக் தி.நகர் தண்டபாணித் தெருவிலிருந்த அந்த ஹைதர் கால வீட்டின் ஒரு போர்ஷனில் இருந்தது. வரதன் மருத்துவப்...
கதைகதையாம்



ஏகாம்பரம் வாசல் நடையில் ஈஸிச்சேரில் சாய்ந்துகொண்டு பழைய தமிழ் பத்திரிகைகளை புரட்டிக்கொண்டிருந்தார்.அவர் அரசாங்க உத்தியோகம் பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்....
மனிதன் ஒரு சமூக விலங்கு



பத்து நாள் கழித்து அலுவலகத்தில் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்ததும், பார்க்க வேண்டிய அவசர வேலைகள் தலையை சுற்ற வைத்தன. இதில்...
மெமோ



எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தார் மேனேஜர் ஏகாம்பரம். அவர் எதிரே நடுங்கிக் கொண்டிருந்தான் டிரைவர் நடராஜன். “வண்டி என்ன உன் அப்பன்...
வேலை கிடைத்தது



“விற்பனையாகிறது குசேலர் எழுதிய குடும்பக் கட்டுப்பாடு நுhல்”. “வீட்டு வசதி யூனிட்டின் கிளைக்கு வசதியான வீடு தேவை” “பத்தே ரூபாய்த்...
முகமூடி


யானை எப்படா வரும் என பரபரப்பாக காத்திருந்தேன். அது எப்பத் தான் நேரத்துக்கு வந்துச்சு என அலுத்தபடி வேகமாக கையை...
விரல்கள்



அந்தப் பெண் என்னைச் சைகை காட்டிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. என்னைத்தானா? நான் திரும்பி தோட்டத்தில் ஷாமியானாவுக்குக் கீழே பாலிவினைல் சேர்களில்...
பைத்தியம்



இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது பால்ய நண்பரும் பக்கத்து வீட்டுக்காரரும் பஞ்சாயத்து உறுப்பினருமான நீங்கள், நான் குடியிருக்கும் இந்தக்...