கதைத்தொகுப்பு: சமூக நீதி

6348 கதைகள் கிடைத்துள்ளன.

தெறித்து விழுந்த கனவுகளின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,072

 மது பிணமாகக் கிடந்தான் என்று ஆரம்பித்தால் எவனோ ஒரு மதுதானே என்று நீங்கள் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். அதுவே உங்கள்...

வாய் முகூர்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 8,210

 சேலத்தில், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது விடுதி வாசம். நான்காண்டுகளும், அந்தச் சதுர வடிவ விடுதிக் கட்டடதிலேயே முடிந்தது....

“அது” க்காக தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 15,754

 ஒரு புதியவள் எனக்கு பெண் தோழியாக கிடைத்திருக்கிறாள். புதியவள் என்றால் புதியவள் அல்ல; மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் டைலரிங்...

MAN OF THE MATCH

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 11,772

 எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில்...

பச்சை மைப் பேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 8,608

 ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப்...

கேரக்டர்: வைத்தி மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 10,131

 வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம்...

கேரக்டர் – அப்துல்லா குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 9,693

 அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று...

கேரக்டர் – சித்ராங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 10,283

 அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை...

விஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 14,678

 ‘சுரீர்’ என்றது. அதற்கப்புறம் நடந்தது ஞாபகம் இல்லை.. கடித்தது பாம்பா , பூரானா ? இந்த வலி வலிக்கிறதே..’ர்ர்’ என்று...

நிழலாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 13,243

 நடந்து கொண்டிருந்தவன் காலில் ஏதோ இடறக் குனிந்து பார்த்தான். தடுக்கிய கல்லை ஓரமாய்த் தூக்கிப் போட்டு நிமிர்ந்தவனின் கண்களில் தெரிந்த...