கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும்



நான் கனடாவுக்கு வந்த புதுசு. அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம். அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள்...
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!



இது ஒருவகை இயற்கையின் அவஸ்த்தை! இந்த உபாதையை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. சிறுநீர்ப்பை வீங்கிப் புடைத்து வெடித்துவிடுமாப்போன்ற வேதனை! ராத்திரி...
ஓர் இரவு



ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட...
விதை



ஆளில்லாத தார் சாலை திரௌபதியின் விரிந்த கூந்தல் போல முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. லக்ஷ்மியின் மனதில் ஆயிரத்தெட்டு குழப்பங்கள். சட்டென...
இது அரசியல்



“என்ன பஸவப்பா… நம்ப கட்சியிலே வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனை செய்துகிட்டிருக்காங்களே… தலைவர் கிட்டே உன்னோட மனுவைக் கொடுத்தியா…?” என்று கேட்டுக்...
நாட்டுப் பற்று



வானத்தில் எங்கும் ஒரே கரிய இருள் சூழ்ந்திருந்தது. வையத்தைக் குளிர வைக்க வானம் தன் வண்ணத்தை மாற்றிக் கரிய போர்வையில்...
மரியா


மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள்...
அந்தப் பையனும் ஜோதியும் நானும்



ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து...
சேமிப்பு



ராமு..ராமு எங்கடா இருக்க? சீக்கிரம் வாடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றாள் கீதா. இருக்கா வரேன். நான் முக்கியமான வேலையில இருக்கேன்...