கதைத்தொகுப்பு: சமூக நீதி

6384 கதைகள் கிடைத்துள்ளன.

இதுதான்யா நெஜம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 7,718

 தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அரசியல் கட்சிகளின் பிரச்சார அலையில் ஊரே அமர்க்களப்பட்டது. பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன்...

தடக்… தடக்…., தடக்… தடக்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,884

 ஒரு சீரான கதியில் அந்த இரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. டூ டயர் குளிர் வசதிப் பெட்டியின் தாராளமும் சொகுசும்...

பவுன் மூட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 7,457

 காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும்...

தலைவர் என்ற தோரணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2016
பார்வையிட்டோர்: 6,628

 நமது காலனி குடியிருப்போர் சங்க கமிட்டி தலைவர் இப்பொழுது பேசுவார் என்று சொன்னவுடன் அந்த கூட்டத்தில் நான்கைந்து கைதட்டல்களே ஆதரவாய்...

இயற்பியல் இரண்டாம் ஆண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 7,338

 களம்: கல்லூரி வளாகம் அல்ல காலம்: 1971-72 சென்னை விமான நிலையம் இருக்கும் ஊரில் இரயில் வண்டி நிலையத்துக்கு மிக...

தீர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 11,632

 ரவுண்டானா தாண்டியிருந்த ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு முன்னால் அந்த விபத்து நடந்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள். முன்னால் போனதைப்...

குரு வீட்டில் சனி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 7,279

 ‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ். “ என்னம்மா!…. மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா...

பஸ் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 11,020

 அலாரம் அடித்தவுடன் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வட சேரி பஸ் நிலையத்தை அடைந்தபொழுது...

கூலிக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 6,713

 சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில்...

உணவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 8,075

 அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்….. நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை… காட்டாறு என்றே கொள்வோம்… அபரிமிதமாக தண்ணீர்...