கதைத்தொகுப்பு: சமூக நீதி

6418 கதைகள் கிடைத்துள்ளன.

மதிக்காததற்கு மரியாதை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2020
பார்வையிட்டோர்: 9,463

 மடியில் ஐந்து மாத பெண் குழந்தையுடன் கூனிக் குறுகி அந்த காவல் நிலையத்தின் மூலையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்...

சுந்தரம் தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 8,911

 சென்னையில் செயல்பட்டு வருகிற ஆண்கள் விடுதி அது, சுமார் 100 ஆண்கள் தங்கியுள்ளனர், இதில் பெரும்பாலும் வேலைக்கு செல்கிற 20-50...

என்னோட சீட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 5,945

 சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும்...

ரிஷி மூலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 8,173

 அவன் அந்த பார்க்கில் மரத்தடியில் அமர்ந்திருந்தான். காலையிலிருந்து, பார்க் பூட்டும் நேரமான இரவு வரை அப்படியே அதே நிலையில் அவனைப்...

இலட்சியமும் யதார்த்தமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 6,312

 ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரிலும், கதாநாயகன், நாயகி இருவர் உட்பட அனைவரையும் விட...

விலை மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2020
பார்வையிட்டோர்: 7,336

 “பரமு உன் பொஞ்சாதி நிறை மாசமா இருக்கா, அதனால் எங்கேயும் போகாத, தங்கச்சி கூடவே இரு, இந்த நேரத்துல நீ...

அகிலம் மதுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 6,884

 மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன்! அவனால் பேசமுடியவில்லை! கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து...

காயத்ரி மந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 6,718

 அயோத்தியில் அகன்ற ஸரயு நதி பிரவாகமாக ஓடிக் கொண்டிருந்தது. அப்போது காலை ஒன்பது மணி. வானம் இருட்டி மழை பிசுபிசுத்துக்...

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 18,147

 “சார்.. ஒரே காத்தும் மழையுமா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்கு விடுங்க… பஸ் ஸ்டாண்டு போயி பஸ்ஸ புடிச்சா… ஒரு மணி...

ஓய்வு என்பது ஆரம்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 6,438

 ராமபத்ரன் ஒரு கம்பெனியின் அதிகாரியாக இருந்தார். கம்பெனி கணக்கு விசயம் தன்கணக்கு விசயம், ஆகியவற்றிற்கு வங்கிக்கு செல்லும் போதெல்லாம் வாங்கசார்...