கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

மீனுக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 14,888

 என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு....

சுகமாக அழ வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 9,836

 “கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும்,...

நீங்களே சொல்லுங்கள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2012
பார்வையிட்டோர்: 13,887

 “வாங்க அத்தே” என்று நான் வாய் மூடும் முன்னரே… “ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி சனத்துக்கு...

அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 12,438

 இடம் : நெரூர், கருர் அருகில் உள்ள சிறிய கிராமம். அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு. எனக்கும்தாம்பா...

நன்றி சொல்லலாமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,726

 “அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்.” “இங்க பாரு, உங்கப்பா எப்ப நல்ல...

ஒரு வாய்ப்பு வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,396

 அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ் போட்டியா?....

ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,704

 குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும்...

தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,919

 “ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம்...

சகுனம் சரியில்லையே…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,319

 அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள். நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க, அத்தை...

பாட்டி கொடுமை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,686

 “உள்ள ராசப்பனிருக்கானுங்களா?” -வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில்...