பெருமை



ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட...
ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட...
திருமணஞ்சேரி ஐயனார் குளத்தின் வடக்கு கரையில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த அந்த தென்னை மரம் எதிர்க்கரை ஐயனாரையும் எப்போதாவது மட்டுமே...
“அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .” குழந்தை மாயா சொல்ல வந்த போது. .. அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில்...
முதலில் மேடையேறும் நடிகனைப்போல மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டார் வராகசாமி. ஒட்டக் கறந்துவிட வேண்டும். தரகர் சொல்லியிருந்தார், ‘சரியான பார்ட்டி‘...
பூஜையை முடித்துக் கொண்டு பூசனிக்காய் வயிறு தெரிய வெளியே வந்தார் புண்ணியக்கோட்டி. வந்தவரை பிரம்பு நாற்காலியில் உட்காரக்கூட அனுமதிக்கவில்லை. அனுசுயா...
அம்புஜம் வேலைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு பரமேஷ் வீட்டில் சொல்லிவிட்டு வந்தான் ப்ரசன்னா. அவள் வந்தால் இரண்டில் ஒன்று...
புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டாள் தங்கப்பாப்பா. அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது முருகராசுக்கு. அது புரிவதற்கு அவன் எந்தப்...
எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல் ‘ஜீ சாட் ‘டில் மூழ்கி இருந்தான் கார்த்திக்...
முப்பதாயிரம் டாலர்கள் ! ஏறக்குறையை பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் ! செக்கை வாங்கும்போதே எனக்குக் கை நடுக்கியது. ஆனந்தப் பரவசத்தில்...
ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே அமெரிக்கா அமெரிக்கா என்னும் குபேரப்பட்டிணத்துலே தேச்சு தேச்சுன்னு ஒரு வாலிபப்பையன் இருந்தான். தேச்சுவோட பூர்வீகம் பூலோக வைகுண்டம்...