கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

டேக் இட் ஈஸி

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,115

 “அடேங்கப்பா! என்ன வெயில், என்ன வெயில்! ராதா, குடிக்க எனக்கும் உன்னோட அண்ணா விஷால்க்கும் ரஸ்னா சில்லுனு போட்டுண்டு வாடி...

எலிப்பொறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,470

 எனக்கு கற்பனை பிடிக்கும். கல்கண்டாய் இனிக்கும். கவிஞர்களும், ஓவியர்களும், அனைத்து கலைஞர்களும் வெளிப்படுத்தும் அற்புத கற்பனை அழகில் மூழ்கித் திளைப்பதே எனக்கு முழு...

கலர் கனவுகள்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,659

 மாலை வெய்யில் மலைகளின் பின்னே மறையும் நேரம். கம்பி வேலியில் கால் வைத்தபடி அந்த அஸ்தமனத்தை வெகுநேரம் வெறிக்கத் தோன்றியது....

விடியலின் வெளிச்சம்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,395

 தெருவிளக்கின் மங்கலான ஒளியில், நிழல் பின்னோடு ஓடிவர, ஓட்டமும் நடையுமாய் வந்தாள் கல்பனா. சைதாப்பேட்டையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிசைப் பகுதிகளில்...

ஒரு மௌனத்தின் குரல்

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,509

 அந்த பெரும் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்த போது இந்த துயரம் எதுவும் இருக்கவில்லை. அங்கே காற்றொடு காற்றாய் காற்றின் திசையில்...

கருப்பு சிவப்பு வெள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 7,512

 கருப்பு. அவள் பேரே அதுதான். கருப்பில் அது தனிரகம். மினுமினுத்த மைக்கா. தென்னம் பாளையின் அடிபோல் முறுக்கேறிக் கிடந்தது உடம்பு....

திருடர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 10,614

 வீட்டு வாசலில் ஆட்டோவிலிருந்து கல்லூரித்தோழி உமா கையில் பெட்டியுடன் இறங்குவதைப் பார்த்த கலாவுக்கு அடக்கமுடியாத ஆச்சரியம் ! “நாளைக்கு மவுணட்...

வித்தைக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 9,574

 கார்கில் சண்டையின்போது பாகிஸ்தான்காரன் உங்க ஊர் மேலே ‘எங்கே குண்டு போடலாம்’னு ஒரு ஹெலிகாப்டர்ல பறந்து போனா உங்களுக்கு எப்படி...

ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 11,623

 கண்ணத்தாக் கிழவி குடிசை வாசலுக்கு வந்து பேரன் கண்ணன் சைக்கிளில் வேலைக்குப் போவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். கண்ணனும் பாசத்துடன்...

முட்டை புரோட்டா

கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,768

 சுப்புவுக்கு அந்த ருசி இன்னும் நாக்கில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. ராசிபுரத்திலிருந்து துரை மாமா வந்த போது...