கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

யாரோ பெற்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 9,900

 “அம்மா! என்னை இப்பவும் பாட்டி வீட்டிலேயே விட்டுட்டுப் போகப் போறீங்களா? ஒங்ககூட கூட்டிட்டுப் போகமாட்டீங்க?” குரல் ஏக்கத்துடன் வெளிப்பட்டது. அதற்கு...

அகஸ்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 25,762

 ”இன்றைக்கு பௌர்ணமியா?” – நான் வானத்தைப் பார்த்துக்கொண்டே தனுஷ்கோடி அண்ணனிடம் கேட்டேன். நிலா முழு வட்டமாக நிறைந்துகிடந்தது. சின்னத் துண்டுமேகம்கூட...

குட விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 15,545

 நகரத்துக்கு வெளியே மூன்று கிலோமீட்டர் தொலைவில் எந்தவகை இரைச்சலும் இல்லாமல், அமைதியின் பிறப்பிடமாக இருப்பது வளர்மதி காலனி. ஞாயிற்றுக்கிழமை என்பதால்...

பிளவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 9,036

 “வர வர, சுதாவை ரொம்ப அடிக்கிறே நீ!” `ஒன்னோட மூளையும், சுறுசுறுப்பும் அப்படியே சுதாகிட்ட வந்திருக்கு!’ என்று தனிமையில் ஓயாது...

சிதம்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 11,684

 அந்த ப்ரசித்தி பெற்ற கோவிலின் அவ்வளவாக ப்ராதான்யமாக இல்லாத கோபுர வாசல் அருகே பஸ் எங்களை இறக்கி விட்டு சென்றது.கோவில்களுக்கு...

செல்வி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 12,101

 கண்ண மூடினா இந்த ஃபைலோட கலர்தான் கண்ணுக்கு தெரியுது. இதெல்லாம் வீசிட்டு எங்கயாவது போயிடனும் பா…. என் முனுமுனுப்பு என்னோடு...

முறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 13,971

 சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட். அதனால்...

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 10,778

 சரண்யாவுக்கு தன் திருமண விஷயத்தில் தான் அவசரப் பட்டு விட்டோமோ என்ற எண்ணம் சமீப காலமாக அடிக்கடி தோன்றியது. தன்...

அப்பாவின் சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 20,921

 மங்கான் தெரு, மாதா கோயில் தெரு, சாமியார் தோட்டம்… என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள், கூடையில் இருந்த 10 கோழிகளும்...

அந்திமக் கால ஆதரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 12,587

 “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா…...