கதைத்தொகுப்பு: குடும்பம்

10266 கதைகள் கிடைத்துள்ளன.

வரன்(ம்)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 8,212

 அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான்...

பதினெட்டாவது மாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,599

 என் பெயர் பாஸ்கரன். பெங்களூரில் ப்ரிகேட் டவர்ஸின் பதினெட்டாவது மாடி B 1808ல் மனைவி, மற்றும் ஒரேமகன் திலீப்புடன் குடியிருக்கிறேன்....

மோகத்தைத் தாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 12,503

 ‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது...

அடி கிஸ்ஸால….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 8,673

 கமலியும், விவேக்கும் அழகான நல்ல ஜோடி. மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு திருமணமாயிற்று. ஜாதகம் பார்த்து மிகவும் முறையாக நடத்தி...

தப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 13,184

 மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை....

அப்பாவை காணவில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 8,320

 அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி...

ஞாபகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 7,889

 கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக...

மூட நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 10,910

 என் தங்கையை சாந்தியை கல்யாணம் பண்ணிக் கொடுத்த இடத்திலே அவளது மாமனாரும், கணவரும் சுத்த பத்தாம் பசலிகள்.பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கு...

அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 7,397

 “கடைசியா என்ன தான்மா சொல்ற சி திஸ் லாஸ்ட்” “நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார் ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க” ‘தடக்...

அமிலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,818

 வெள்ளிக்கிழமை. பாளையங்கோட்டைக்கு அருகில் இருக்கும் சாந்தி நகர். உஸ்மான் எப்போதும்போல காலை ஆறு மணிக்கு எழுந்தார். பல்லைத் துலக்கிவிட்டு, காலைத்...