ரிசல்ட் – ஒரு பக்க கதை


“பரீட்சை நேரத்தில் தேர்தல் வச்சது நல்லதா போச்சுடா.’ ரவி சொன்னதைக் கேட்டு சீனி குழம்பினான். இபருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும்...
“பரீட்சை நேரத்தில் தேர்தல் வச்சது நல்லதா போச்சுடா.’ ரவி சொன்னதைக் கேட்டு சீனி குழம்பினான். இபருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும்...
பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இளமதியன் ஊரிலிருந்து வந்திருந்த தனது தாத்தாவைப் பார்த்ததும் சந்தோத்தில் திக்குமுக்காடிப்போனான். ”தாத்தா எப்போ வந்தீங்க..?...
மருத்துவமனையில் தீபா படுத்திருந்தாள். அருகில் குழந்தை. முகத்தில் பெருமிதம். பிருந்தாவிற்கு பாட்டியாகிவிட்டோம் என்ற மகிழ்ச்சி. மருமகளைப் பார்க்க ரேவதி வந்தாள்....
அந்த டாக்டர் வழக்கமானவர்களில் இருந்து ரொம்ப வித்தியாசமாகத் தெரிந்தார். மூக்குக் கண்ணாடியை, சரியாக மூக்கு நுனியில் மாட்டிக் கொண்டு வெற்றுக்...
ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட். ”எப்ப பாரு…! அம்மா வீடு! அம்மா வீடு! கல்யாணம் பண்ணி மூணு மாதம் ஆயிருச்சு! அப்புறம்...
”ஏங்க இத்தனை நாளும் சம்பளக் கவரை உங்க அம்மாகிட்டேதானே குடுத்தீங்க? நான் கல்யாணமாகி இப்பத்தானே வந்திருக்கிறேன், எங்கிட்ட கொடுத்தா உங்க...
“ஊரில், அம்மாவுக்கு உடல் நலமில்லை!’ மன சஞ்சலத்தில் இருந்தாள் சரஸ்வதி! அழைத்து வரலாம் என்றால், ஊரில் இவர் அம்மாவுக்கும் உடல்...
‘டேய்…நாளைக்கு என்ன செய்யப்போற?’ – ரவியைக் கேட்டான் சிவா. ‘வழக்கம் போலத்தான்.அப்பா, அம்மாவுக்காக, போய் தலையைக் காட்டிட்டு, பொண்ணு பிடிக்கலேன்னு...
திருமணமான இரண்டே வருடங்களில் மருமகள் மகனை அழைத்துக்கொண்டு தனிக்குடிதனம் போய்விடுவாள் என்று சாவித்திரி எதிர்பார்க்கவேயில்லை. அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள்....
தனசேகர் ராணுவத்தில் 20 ஆண்டு சேவையை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியாக வாழ்ந்து வந்தான்....