கதைத்தொகுப்பு: குடும்பம்

10704 கதைகள் கிடைத்துள்ளன.

சுகமாக அழ வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 10,448

  “கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட...

நீங்களே சொல்லுங்கள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2012
பார்வையிட்டோர்: 14,423

  “வாங்க அத்தே” என்று நான் வாய் மூடும் முன்னரே… “ஏண்டி மீனா இப்படி நீ செய்வியா. நம்ம சாதி...

அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 12,846

  இடம் : நெரூர், கருர் அருகில் உள்ள சிறிய கிராமம். அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷாமா இருக்கு....

நன்றி சொல்லலாமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 12,163

  “அம்மா எனக்கு எப்படியாவது அப்பாகிட்ட சொல்லிப் புது சைக்கிள் வாங்கிக் கொடும்மா, ப்ளீஸ்.” “இங்க பாரு, உங்கப்பா எப்ப...

ஒரு வாய்ப்பு வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,766

  அம்மா அம்மா என்னோட லேப்டாப் பேக் கொஞ்சம் எங்க இருக்குன்னு பாருங்க. ஏய் கவி என்னோட ஷுவிற்கு பாலிஷ்...

ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 12,314

  குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும்...

தாத்தாவுக்கு மூக்குக் கண்ணாடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,531

  “ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த...

சகுனம் சரியில்லையே…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,004

  அத்தை அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள். நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க,...

பாட்டி கொடுமை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,171

  “உள்ள ராசப்பனிருக்கானுங்களா?” -வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய் கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான்....

ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 10,562

  மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி...