கதைத்தொகுப்பு: காதல்

1233 கதைகள் கிடைத்துள்ளன.

கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 14,176

 கல்யாணத்திற்குப் பின் எனக்குப் பிடித்தமான, நினைவில் நீங்காமல் நிற்கும் இடங்களாக இருப்பது மூன்று. ஒன்று, என் கணவர் உடம்பெல்லாம் நெகுநெகுவென...

நீ, நான், நேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 15,018

 நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும்...

மீண்டும் துளிர்த்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 16,594

 ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள்...

இது காதல் கதை அல்ல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 14,020

 காலையில் வெகு சீக்கிரமே எழுவது என் வழக்கம். அன்றும் அப்படியே எழுந்து, மம்மி தந்த பாலைக் குடித்து விட்டு, நேராக...

கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 18,078

 என் காலடியைத் தொடர்ந்த நிழல் பெருத்த உருவமாய் மாறி அப்படியே இருட்டோடு கலக்கத் தொடங்கியிருந்தது. அவ்வளவு தூரம் அந்தப் பொத்தையை...

மீண்டும் பஞ்சமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 9,111

 “ஏய், என்னா பாத்துட்டே போறே… காசு தரமாட்டியா…?” யார் கண்ணில் படக்கூடாது என்று வேக வேகமாக அந்த இடத்தைக் கடந்து...

சித்திரக்காரன் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,072

 சற்றேறக்குறைய அந்த ஊரில் வசிக்கும் அனைவரையும் நனைத்துவிட்டு அப்போது தான் அடங்கியிருந்தது மழை. அந்த மழைக்கு அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த நகரவாசிகள்...

ஒரு பன்னீர் ரோஜாப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 15,192

 கண்விழிக்கும்போதே சுப்புலட்சுமிக்கு தலை வெடித்துவிடும்போல வலித்தது. இரவு எந்த நினைவுடன் தூங்கினோம் என யோசிக்கும் நொடியில் ரகு நினைவில் தோன்றினான்....

அவள், அவன் மற்றும் நிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 14,421

 புதிதாக வந்த பல்பொருள் அங்காடியைப் பற்றி ஊர் முழுவதும் ஒரே பேச்சு. வார மலர்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி என்று...

ஒரு போர்வையாய் உன் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,473

 என்னைக் கடந்து செல்லும் எல்லாப் பார்வைகளிலும் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது உனது பார்வை! என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை...