கதைத்தொகுப்பு: புனைவு

169 கதைகள் கிடைத்துள்ளன.

தெற்றுப்பல் சிரித்தது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 51,813

  நான் சொல்லப் போகும் விஷயம் உங்களுக்கு கண்டிப்பாக, நம்புவதற்கு கடினமாகத் தான் இருக்கும். என்னை மனப்பிறழ்வு ஏற்பட்டவன் என்று...

தோழா.. தோழா..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 9,985

  நாய்களில் அகிடாஇனு, பிட்புல், புல்டெரியர், கிரேட்டேன், பிரேசிலியன் மஸ்டிஃப், டாபர்மேன் பின்ஸ்சர்ஸ், பொம்மரேரியன், ஹஸ்கீஸ், ராட்வெய்லர், சிப்பிப்பாறை, தால்...

யானை யானையாகும் தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 71,229

  நாங்கள் ஒரு வரிசையில் சுமார் நூற்றி அறுபது பேர் காட்டுக்குள் நடந்து கொண்டிருக்கிறோம். ஏன் நூற்றி அறுபது பேர்?...

கண்காட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 73,211

  ‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது ண்-நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ...

பேசும் புளிய மரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 18,384

  புளியங்காடு கிராமத்தில் அடர்த்தியான புளியமரங்கள் நிறைந்த காடாக ஒரு காலத்தில் இருந்த படியால் அந்த பின் தங்கிய கிராமத்துக்கு...

இளிச்ச வாய் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 9,498

  சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்! கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி...

உயிர்க்காற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 9,607

  கதை ஒன்று.களம் : இலங்கை படார்’ என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக்...

ஆத்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,707

  ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே...

மழலைச்சொல் கேளாதவர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2012
பார்வையிட்டோர்: 15,272

  அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது. பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள்....