கதைத்தொகுப்பு: நகைச்சுவை

994 கதைகள் கிடைத்துள்ளன.

திருக்குறள் குமரேச பிள்ளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 22,434

  நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்லுகிறார்களே, ‘உயிர்க் காலேஜ்’, ‘செத்தக் காலேஜ்’ என்று –...

டேவிட்டின் மர்மக்கொலைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 21,709

  டேவிட் கல்லூரி முடித்து வேலை தேடுகிறேன் என்ற போர்வையில் பொழுதை போக்கும் ஒரு பட்டதாரி. இவனெல்லாம் டிகிரி முடிபானென்று...

திருக்குறள் செய்த திருக்கூத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 21,701

  துப்பறியும் இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ் என்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம்; அது ஒரு குற்றமல்ல –...

கொம்பியூட்டர் விற்பனைக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 24,130

  இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை...

இன்னொரு குதிரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 27,394

  குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்....

மீண்டும் ஒரு ப்ரியா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 25,531

  கரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை…இரவு 10 மணி…என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே...

மாலுவும், வம்சாவளி(லி)யும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 24,167

  “மாலுக்குட்டி இன்னைக்கு யாரு வர போறா தெரியுமா. உனக்கு பாட்டு சொல்லி கொடுக்கறதுக்கு ஒரு மாமி வரப்போறா. நீ...

வடக்குப்பட்டி ராமசாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2013
பார்வையிட்டோர்: 22,629

  “என்னது ! வடக்குப்பட்டி ராமசாமி யை கைது பண்ணிட்டாங்களா ?”, டீ குடித்தபடி சிங்கப்பூரான் வீரமுத்து பேச்சை தொடங்கி...

திருமூர்த்தி சன்-ஆப் சித்தப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,794

  “பேரன் – பேத்தி எடுத்த வயிசுல, கூத்தியா வெச்சுட்டு, கூத்தடிச்சுட்டுத் திரியறயே,… நீயெல்லாம் ஒரு மனுசனா? அந்தப் பேத்துப்...

புதிதாக ஒருவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 27,906

  விடிந்து கண் விழித்தபோது , “அப்பாடா…’ என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில்...