கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளுவனுடன் விஜயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 18,123

 விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை....

பேயுடன் பேச்சுவார்த்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 17,556

 பயோ டேட்டா பெயர்; : அகிலேஷ் வகுப்பு : 6th “B ஸ்கூல் : சரஸ்வதி வித்யாலயா பிடித்தது :...

உட்டேஞ் சவாரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 30,286

 “அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே… ஆறு லச்சமாச்சே… உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி...

ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 25,464

 அப்பொழுது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்த நேரம். Group Study என்ற பெயரில் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிபடித்தோம்.இல்லை...

மறதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 24,117

 ஜாடிக்கேத்த மூடி ரவியும், மீனாவும் மன நல மருத்துவர் அறையில். “சொல்லுங்க! என்ன ப்ராப்ளம்?” டாக்டர். “ஒண்ணுமில்லை டாக்டர்!. என்...

இட்லி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 25,371

 பேசுகிறாள் பேசுகிறாள் பேசிக்கொண்டே இருக்கிறாள். காதுகள் என்று ஒன்று இருப்பதையும், அந்த காதுகளை ஒவ்வொரு மனித உயிரும் கேட்பதற்காகவும் பயன்படுத்துகின்றன...

குடிகாரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 26,906

 கட்டிய கணவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடுவதற்கு ஏன் எந்த கவிஞனுக்கும் மனது வரவில்லை. கட்டிய கணவனை...

பூமராங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 26,758

 நடராஜன் என்றாலே அந்த வட்டாரத்தில எல்லாருக்கும் தெரியும். வயது என்னவோ நாற்பந்தைந்து தான் ஆகிறது ஆனாலும் சிறந்த பக்திமான் ,...

ஊருக்கு உபதேசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 29,806

 என் நண்பன் சரவணபிரசாத் இருக்கிறானே சரியான இலக்கியப் பைத்தியம். நானும் புத்தகங்கள் படிப்பதுண்டு . வார, மாதப் பத்திரிக்கைகள் ,...

மூட்டைப்பூச்சியும் கடவுளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 31,063

 எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர?...