கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை



ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை:1 ராஜாராமனுக்கு இப்பொழுதில் சளி பிடித்திருக்கிறது. சரி சளிதான் என்று ஒதுக்கி விடலாம் என்று யாரும்...
அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்



ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான்....
அடக் கடவுளே !



எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். நாக்குல சனிம்பாங்களே, அது நமக்கு இருக்கு போல. எம் மச்சான் தண்டபாணியாலத் தான்...
‘களி’காலம்



களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம். திருவாதிரை திருநாளன்று இந்த களிக்காக ஆனந்த...
அலுவலகம் போகும் கடவுள்



தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல...
முக்காலி



சாப்பிட்டு மீந்து போன சாதத்தோடு மின்சார குக்கர். மேஜை மேல் பிளாஸ்டிக் டப்பாவில் பல்கேரியத் தயிர். நாரத்தங்காய் ஊறுகாய்ப் பொட்டலம்....
காற்று வாங்கப் போனோம்!



அலுவலகம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் எப்போதும் ஈஸி சேரில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே டீவி...
உபாத்தியாயர்கள்



ஒரு பழைய காலத்துக் கதை உண்டு; ஒரு சமயம் ஒரு பைராகிக்கும் ஒரு பிராம்மணனுக்கும் சண்டை வந்ததாம். பிராம்மணன்,...
டேக் இட் ஹி… ஹி…!



நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப் புழல்...