கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வேசி, ஒரு திருடன், ஒரு செல்வந்தன்…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,932

  ஆள் அரவமற்ற அமைதியான சாலை. இரண்டு பக்கமும் பசுமையாய் மரங்கள். அதில் அமர்ந்து, ஆனந்த கீதம் பாடும் பறவைகள்....

திருமண வரவேற்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,202

  சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் – மேயர் ராமநாதன் திருமண மஹால், யானைத் தந்த நிறத்தில் பிரமாண்டமாய் காட்சி அளித்தது....

நன்மை பயக்கும் எனில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,561

  தேங்காய் துருவிக் கொண்டிருந்தாள் லலிதா. தினசரி பூஜையை முடித்திருந்தார் விசு. “”ஏன்னா… நாலு பாக்கெட் பால் வாங்கிண்டு வந்துடறேளா?”...

காதலர் பூங்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,593

  தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே சந்துருவும், ராகினியும் அமர்ந்திருந்தனர். இருவரின் காலடியில் அவர்களது இரு மகள்கள் அமர்ந்திருந்தனர். மூத்தவள் தேவிகா,...

பத்து நிமிட பயணம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,407

  இரவு தூங்குவதற்கு முன், அந்த கவிதையை ஏன் தான் வாசித்தோமோ என்று நினைத்துக் கொண்டான் வசந்த். “என்னுடைய பாட்டில்...

ஆத்ம திருப்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,555

  இரவில் தூங்குகிறாளோ, இல்லையோ… அதிகாலையில், திருச்செந்தூர் செல்லும் ரயில் சப்தம் கேட்டதுமே எழுந்து விடுவாள் அஞ்சலை. மணி நான்கு....

செலவுக்கு ஒரு சிகிச்சை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,501

  சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு விலகினார். பிறகுதான் தெரிந்தது,...

உதவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,142

  காலை டிபன் தயாரிப்பதில் நித்யா ஈடுபட்டிருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேரம் கழித்து எழுந்த நரேன், தோட்டத்துக்கு வந்தான்....

சமாதானம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,785

  காலையில், சூரியனோடு சேர்ந்து, செய்திகளும் தகித்துக் கொண்டிருந்தன. அதிலும், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்…’ என்று,...

(அ)சாதாரண மனிதர்கள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,895

  புதிதாக தார் ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. தெருவைக் கீறி, சமப்படுத்தி, பெரிய ஜல்லி கொட்டி, புல்டோசர்...