கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

பொய்யும் மெய்யும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,291

 மகாபலிபுரத்தை கால் கடுக்க சுற்றிப் பார்த்துவிட்டு, எட்டு மணிக்கு சென்னைக்குப் போகும் பஸ்சை பிடிக்க போய்க் கொண்டிருந்த போது, மீண்டும்...

புதிய விடியல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,738

 அறைக்குள் தடுமாறிக் கொண்டே நுழைந்த பிரசன்னா, கட்டிலை நெருங்குகையில் நிதானித்தான்… “யார்… யார் இது?’ பால்கனியில் எரிந்த ஜீரோ வாட்...

பிள்ளையே பாரமாக!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,547

 அம்மியில் தேங்காய், மிளகாய், திட்டமாக புளி வைத்து, கஞ்சிக்கு தொட்டுக் கொள்ள துவையல் அரைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை. கண்களில் கண்ணீர்,...

புதை மேடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,458

 தொலைவில் தெரிந்தது புதைமேடு. அதன் நாற்புறங்களிலும் வயற்காட்டில், பச்சைப் பசேலென்று நெற்பயிர் வளர்ந்திருந்தது. தங்களுக்கு நடுவே ஒரு கோரமான நிகழ்வு...

கூனவாத்தி

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,064

 ­””கூனவாத்தி வர்றாரு டோய்…” மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோணவாயன், ஊரே கேட்கும்படி உளறி முடிப்பதற்குள், “”அப்படிச் சொன்னா, வாயி புழுத்துப்...

லட்சத்தை விட பெரியது கோடி!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,922

 ­ஒரு பழைய கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது, “பாபுஜி முதியோர் இல்லம்!’ குணா போன போது, முன்புற தோட்டத்தில், அங்கும் இங்குமாக...

தீவுகளாய் வாழ்க்கை..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,790

 ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்த சந்திரன், கையில் காபியுடன் வாசலில் இருந்த சேரில் அமர்ந்தான். பக்கத்து வீட்டில் ஒரே சிரிப்பும்,...

தவமாய் தவமிருந்து..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,098

 “”இங்கே பாருங்க மாமா… உங்க புள்ளை மாதிரி எல்லாம், என்னாலே வழவழா, கொழகொழன்னு பேச முடியாது. விழாவிலே தர்ற, ஐந்து...

மாமா என்றால் அப்பாவாக்கும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 39,736

 நைட்டி அணிந்து, சமையற்கட்டு மேடையில் அமர்ந்திருந்தாள் இந்துமதி. சராசரி உயரத்துக்குப் பொருந்தாத நீள் கூந்தல், குறும்புக் கண்கள், கூர்ப்பான மூக்கு,...

தேவதை போல் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,241

 “இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது…’...