கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

தரிசு நிலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,413

  இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த...

வீரமும், விவேகமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,817

  மாலை ஐந்து மணி. நானும், பாலாவும், இனியனும், கோவில் திடலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சம்பத்தும் வந்து சேர்ந்தான்....

வாழைக்கன்று கல்யாணம்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,391

  அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு...

நாலு பேரு கூடி வாழ்த்த…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,947

  பிலால் சொன்ன அந்த நல்ல சேதியைக் கேட்டதும், அவரை நெஞ்சோடு அணைத்து, முஸாபா செய்தார் அப்துல்லா. “நல்ல சேதி...

எல்லாவற்றிலும் பங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,698

  “”யாரு, யாருக்குடா அண்ணன்… போடா வெளில… இனிமேல் இதுமாதிரி அண்ணன், தம்பின்னு உறவு சொல்லிக்கிட்டு இங்கே வந்தே, நடக்கறதே...

அறிந்தும் அறியாமல்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,167

  அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினான் ராஜேந்திரன். வந்ததும் வராததுமாய், “”கனகா… கனகா… காபி கொண்டா…” என்று சொல்லிவிட்டு, பாத்ரூம்...

புதுக்குடித்தனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,069

  “”என்னங்க… காபி ரெடி. இதைக் குடிச்சிட்டு ஆபீஸ் கிளம்புற வேலையைப் பாருங்க. அப்புறம், இன்னிக்கு ஒருநாள், காலை டிபனும்,...

தாயைப்போல் பெண்ணா…
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,347

  “”ரேணு… எத்தனை தடவை கூப்பிடறது… காது என்ன செவிடா?” அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது. “”இல்லீங்க… குக்கர் சப்தத்தில...

நன்றி
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,741

  அழகியின் முகத்தில் ஆற்றாமை, படபடப்பு, இயலாமையின் பரிதவிப்பு, அவள் கண்களுக்குள் மிரட்சி படர்ந்து மறைந்தது. பிரபுவின் முகம், அழுகைக்கு...

ஆதாமும் ஏவாளும்!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,152

  வானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், “தியாகு வந்திருப்பார்…’...