கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

சலனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,160

 ஆபீசுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சவுமியா. அவளைப் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பெண்ணைப் போலவே இருக்க மாட்டாள்; மிகவும்...

யாராலும் முடியும் தம்பி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 23,752

 “நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார். ஒட்டுனர் கதவைத்...

மாற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,914

 கூரியர் ஆள் கொண்டு வந்து கொடுத்த திருமண அழைப்பிதழைப் படித்ததும், அகமகிழ்ந்தார் நாராயணன். “”கனகா… கனகா… இத பார்… யார்...

திருமூர்த்தி சன்-ஆப் சித்தப்பா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,202

 “பேரன் – பேத்தி எடுத்த வயிசுல, கூத்தியா வெச்சுட்டு, கூத்தடிச்சுட்டுத் திரியறயே,… நீயெல்லாம் ஒரு மனுசனா? அந்தப் பேத்துப் பிதுருகளே,...

இதுவும் ஒரு சேவைதான்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,739

 காலை நேரம். வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் – மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக...

இதயத்தில் நுழைந்த வைரஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 21,010

 “”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு...

நிறைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,576

 “”சுஜி… துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு...

தகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,170

 இருபத்தி ஆறு வயது வரை, எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றும் வேலையை மட்டுமே ஒழுங்காய் செய்து வந்த மகன்...

குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,604

 “என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு...

புதியதோர் ஆரம்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,835

 மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை. “”ஹலோ தாமரை… வீட்டுல தானே இருக்க?” “”ஆமாண்ணே… சொல்லுங்க.” “”ஒண்ணுமில்லே… பசங்க...