கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்டாட்டிதாசன்

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,360

 இந்தப்பயல் இப்பிடி மாறுவான்னு நான் கனவுல கூட நெனச்சிப் பாக்கல்ல. இந்தக் கருவாலிக்குட்டி வந்து, என்ன மாயம் பண்ணினாளோ? இவன்...

மறைமுகமாக ஒரு காதல்!

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 16,993

 20 வருடங்களுக்கு முன்பு, மெட்ராஸ்… … இப்பிரிவு எத்தனை காலம் தான் நீடிக்குமோ? இந்த அறியாப்பருவத்து மனித மந்தையிலிருந்து ஒன்றோ...

தேடல்

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,212

 பஸ் ஸ்டாண் டை நோக்கி விரைந்தேன். வியர்வையைக் கைகுட்டையால் துடைத்தபடி நெருங்கியபோது, அங்கிருந்து தாசாஹள்ளி செல்லும் தனியார் பஸ் புறப்படத்...

மொழி

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,387

 பொன்னுசாமியைப் பார்க்கிறபோதெல்லாம் அவரை மண்ணுசாமியென்று திட்டி விடலாமா? என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான் அன்த்துவான். ஆனால் அது அவனால் முடியாத...

களரிக் கிழவி

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,031

 “”ஏப்பு, இந்த பஸ் களரி போகுமா?” “”களரியா, அது எங்கிட்டுருக்குப் பாட்டி?” “”திருஉத்தரகோசமங்கைக்குப் போற வழியில இருக்குய்யா, ராமநாடு ராஜா...

நாய்கள் இல்லாத தெரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,937

 “”ஏங்க… இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” அலுவலகத்தில் இருந்து திரும்பிய என்னிடம் மலர்விழி பயமுறுத்தும் தோரணையில் கேட்டாள். “”என்ன நடந்துச்சும்மா…”...

வயசு 16

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 13,213

 “”என்னங்க.. சீக்கிரம் இங்க வாங்க.. அவன் வந்துட்டான்”. அரக்க பரக்க என்னை அழைத்தது, என் தர்ம பத்தினி காமாட்சி. இரண்டு...

கதைகள் பலவிதம்…

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,648

 அடித்தம் திருத்தம் எனப் பாலன் பேனா விளையாடியது. ஜி.எம். ஒண்ணும் சொல்ல முடியாது. நாலைஞ்சு பேர் சுத்தி நின்னு ஜி.எம்....

விலை

கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 9,999

 “”உள்ளே வரலாமா சார்?” “”வாங்க”என்றார் எங்கள் கம்பெனி எம்.டி. நான் உள்ளே நுழைந்ததும், “”உட்காருங்க…எப்படி இருக்கீங்க?” “”நல்லா இருக்கேன் சார்”...

மயிலாம்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 13,824

 “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே...