கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

பேராசை பெருநஷ்டம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 13,340

 நடேசன் ஒரு பேராசைக்காரன். ஊர் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்தான். ஒருநாள் அவன் வசிக்கும் பகுதிக்கு ஒரு துறவி...

சலாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2013
பார்வையிட்டோர்: 10,896

 ஓர் ஊரில் ரகுராம் என்ற செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குக் கிளி வளர்ப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தன்...

இயற்கையின் இடுகாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,129

 பொறியாளனாய் வேலை பார்க்கும் எனது நண்பன் லட்சுமணனுடன் வழக்கம்போல இரவு உணவை அந்த உணவகத்தில் உண்டுவிட்டு வெளியே வந்தோம். நாங்கள்...

எங்கே கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,201

 “எங்கே கடவுள்?’ என்றான் சீடன். “எல்லா இடத்திலும் எல்லோரிடமும் எல்லாப் பொருள்களிலும் கடவுள் உள்ளார்’ என்றார் குரு. சீடன் வீட்டுக்குச்...

நண்பனின் குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 14,462

 கார்த்திக் என்னைப் பார்” குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே...

உத்தமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,975

 குருகுல மாணவர்களுக்கு உத்தமன், மத்திமன், அதமன் ஆகியோரின் தன்மைகளைப் போதிக்க நினைத்தார் ஒரு குரு. அச்சு அசலாக மூன்று மாணவப்...

புது விருந்தாளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,355

 வன காண்ட்ராக்டர் ராஜசேகரன் மழைக்காலம் முடிந்ததும் காட்டுக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். இம்முறை அவரது பதின்மூன்று வயது மகன் கார்த்திக்கும்...

டீத் தூள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,457

 அப்பா, மிகவும் கஷ்டமாக இருக்கிறது! ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று என்று புதுப் பிரச்னைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கல்யாணம் செய்து...

வலிமை குறைந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,446

 அரசர் ஒருவர் யானை மீது அமர்ந்து நகர்வலம் வருவது வழக்கம். ஒருநாள் நகரத்தின் வீதி வழியே வரும்போது, சிறுவன் ஒருவன்...

அனைவருக்கும் சொந்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,522

 முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும் நிறையக்...