கதைத்தொகுப்பு: கல்கி

379 கதைகள் கிடைத்துள்ளன.

சிண்ட்ரெல்லா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 19,328

 ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது. ‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த...

அஞ்சறை பெட்டி!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 11,554

 அன்று ஞாயிற்றுக்கிழமை! அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான். விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக்...

வெண்ணிற அன்னம்!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,057

 நாங்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது காலை மணி ஒன்பது. என் மகள் ஆர்த்தி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, போர்டிங் பாஸ் வாங்கி...

தந்தை சொல் மிக்க…

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,890

 “கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப் போய் எப்படிக் குறையும் மாரக்கு? மார்க்ஷீட் வாங்கினதுமே கிழிக்கப் போயிட்டான்...

சாயங்கால மேகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 14,202

 நன்றி சார்… அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு...

வலியின் மிச்சம்!

கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 11,909

 ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும்...

விசாலாட்சி +2

கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 12,307

 “விசா.. இப்படிச் செஞ்சுட்டாளேடி.. பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரில காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்… கோயமுத்தூர் எடுத்திட்டுப் போறாங்களாம்…’ அம்மாதான் பதற்றமும், நடுக்கமுமாய் அழுதபடி...

தரையிறங்கும் இறகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 26,481

 வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனிகெழவி’ தான் இப்ப அவ பேர்....

பைத்தியக்காரத்தனமான காரியங்களை, பைத்தியங்கள் செய்வதில்லை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 14,147

 தேரிக்காடு… செம்மண் குவியல் குவியலாய் பரந்து கிடந்தது.. அங்குமிங்கும் குட்டையாய் வளர்ந்து கிடக்கும் கொல்லாம் மரங்களும், நெட்டையாய் வளர்ந்திருக்கும் பனை...

பிடிபட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 16,882

 ‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது’ வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான்...