கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1597 கதைகள் கிடைத்துள்ளன.

கரிசல் காட்டு காதல் கதைகள்! – 1

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 14,027

 அம்மான் மகன் மகேந்திரன் முடுக்க, கேப்பைக் கருதின் வரப்பினூடே ஓடினாள் செங்கா. ‘‘இந்த சில்லாவில நீ எந்த மூலைக்கு ஓடிருவே?’’...

உயிர்த்தெழல்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2013
பார்வையிட்டோர்: 15,880

  ஒரு முன் குறிப்பு; கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் [பெயர் சுட்ட விரும்பவில்லை]...

பெரியப்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2013
பார்வையிட்டோர்: 22,956

 எனது தந்தையைவிட ஐந்து வயது மூத்தவர், எனது பெரியப்பா. ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர். எச்சில் கையால் கூட...

அவர் பெயர் முக்கியமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 37,618

 அந்த இளைஞன் துர்காவை மறுபடியும் கடந்து சென்றான். காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த அரை மணி நேரத்துக்குள் அவனை மூன்று முறை...

ஒரு சதுரங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 26,400

 மழைதான் இப்படி எல்லாம் செய்யும். ஏற்கெனவே ஒரு பாட்டம் மழை பெய்து ஓய்ந்திருந்த சமயத்தில், அந்த ஆட்டோவைக் கையைக் காட்டி...

நினைவின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 15,393

 நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள்....

கனவுப்பூ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 21,817

 உயிரை உருகவைக்கும் கோடையின் கொளுத்தும் வெயிலிலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் நெரிசலில் மூச்சுத் திணறியது. ”பயணிகளின் கனிவான...

விரும்பிக் கேட்டவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 25,938

  “அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா…” என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு...

ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,494

 ”எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?” கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப்...

தலைமுறை நிழல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 17,689

 லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப்...