கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 16,941

 கிருஷ்ணகுமாருக்கு அந்த இச்சை தானாக தோன்றியது. அடுக்கடி அவள் சிரிக்கும்போதும் மார்பு புடவையை சரி செய்யும் போதும் அவளின் பார்வைகள்...

செத்துப் போ பிரியா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 25,176

 2162 நவம்பர் மாதம். 20 ஆம் நாள். குருவின் அந்த அறை பாலிஃபெனால்சிந்தடிக் கலவையான சுவர்களால் செய்யப்பட்டவை. சிமெண்ட் செங்கல்...

அந்திமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 19,110

 குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தடைந்த பேருந்திலிருந்து இறங்கியதுமே, இந்த தடவைக்கான மாறுதலாய் நெடுக சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது. முன்பெல்லாம் ஒரே மணல்...

சிப்பாய் கணேசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2013
பார்வையிட்டோர்: 14,721

 ஏழாவது முறையாக புங்கமரத்தில் ஏறிய துரைமுருகன் கிளைகளில் கால்வைத்து, புங்கை சுளிர்கள் கண்களை குத்தி விடாதபடி தலையை இப்படியும், அப்படியுமாய்...

அகலிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 29,641

 அந்த மழை நாள் காலையில் ஈரத்தலைமுடியை காய வைக்கக்கூட நேரமில்லாமல் வேர்க்க விறுவிறுக்க பயிலரங்குக்குள் நான் நுழைந்த பொழுது கிருபாநிதி...

மயிரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 17,006

 மஞ்சப்பட்டு கூட்டுரோடு, ஆட்டை விழுங்கிய மலைப் பாம்பாய் சுற்றியிருக்கிற ஏழெட்டு கிராமங்களைத் தின்று செரித்தபடி நெளிந்து கொண்டிருந்தது. இரண்டு பெட்டிக்கடைகள்,...

நெடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 15,980

 சபூரா பீவிக்கு உடம்பு முழுக்க ரணமாக வலித்தது. உடல் நெருப்பாய்க் கொதித்தது. அவளால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. எட்டாவது...

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 16,846

 அந்தக் கைகளுக்குத்தான் அப்படியொரு பக்குவம் கூடி வருகிறதோ; இல்லை பதார்த்தங்களுக்குத்தான் சர்மாவின் கைகள் பட்டால்தான் ருசியைக் காட்டுவோம் என்ற பிடிவாதம்...

மதினிமார்கள் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 27,419

 உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத...

நவீன பத்மவியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 12,574

 மார்கழி வந்து இரு தினங்களே கழிந்திருந்தன. காலை ஆறு மணி. எங்கிருந்தோ வந்த வண்டுகள் என் ஜன்னலில் முட்டிக் கொண்டிருந்தன....