சொல்ல முடியாத பிரச்சனை



காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள்...
காளிக்கு வயிற்றைக் கலக்கியது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இயற்கை உபாதைதான். இருட்டு சூழும் நேரத்தில் வயிற்றைக் கலக்கும். ஒரு நாள்...
காசு சம்பாதிப்பது கழுதைக் கொம்பாக இருக்கிறது என்று மணிமாறன் எல்லோரும் புலம்புவதைப் போல சத்தமில்லாமல் சுமாராகத்தான் புலம்பினான். அதற்கே வாசுதேவனுக்கு...
சிக்கலான பிரச்சனையில் சிக்கிய பின் எதிர்கொண்டு அதனோடு மோதாமல் தப்பி ஓடுவதை கோழைத்தனம் என்று நான் கருதவில்லை; வீரமென்றே நினைக்கிறேன்....
திருமங்கையின் கனவில் பெயர் தெரியாத யுவன்கள் சிலர் விசித்திர இசைக் கருவிகளோடு அழகான பாடல்களை பாடியபடி பூக்கள் உதிர நடந்து...
நாதன் தான் வசிப்பதற்காக ஒரு நூதனமான வீட்டை வெகு காலம் தேடிக்கொண்டிருந்தான். அவன் ஏகத்திற்கும் வசதியுள்ள சம்பாதிக்கும் திறமைசாலி. அந்த...
மாம்பிஞ்சுகள் விடத் தொடங்கியிருந்தது காலம். மாங்காய்களை கூடை நிறைய எடுத்து வந்து துண்டாக்கி, உப்பும் மிளகாய்த்தூளும் போட்டு, சாப்பிட சுவையாக...
மூச்சிரைக்க ஓடிவந்த நான்கைந்து பையன்கள் வீட்டுக் கதவை படபடவென்று தட்டினார்கள். அதட்டியபடியே ஒப்பனைகள் குறைந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள்....
கிருட்டினம்மாவை மறக்க முடியுமா? எங்கள் வீட்டில் பத்துபாத்திரம் தேய்க்க என்று வந்து போனாள் கிருட்டினம்மா. ஒருநேரம் சும்மாவிருக்க முடியாது அவளால்....
வித்யாசாகரை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. ஆள் அப்படியே மாறாமல் மீதமிருந்தாற் போலிருந்தது. குறுந்தாடி. நீள நேரு...
இதெல்லாம் உண்மையல்ல என்றே நினைக்க அவன் பிரியப்பட்டான். உண்மையல்ல என்றால் பொய். பொய் என்பதென்ன? பொய் என்பது நிழல். நிழலுக்கு...