கதைத்தொகுப்பு: சமூக நீதி

6676 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரெல்லாம் கூடி…

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,322

 ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது....

பறிமுதல்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,051

 ஐஸ்வர்யாராயின் நீலக் கருவிழிகள் போன்ற வானத்தில், கேத்ரினா கைப் புன்னகை நிற மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. லேசர் கற்றைகள், மேகங்களின்...

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,530

 “சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து...

படிக்காத நண்பன்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,780

 ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார். தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம்...

மரம் வேண்டுமே மரம்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,705

 ஜில் என்று சுகமாய் வீசி, தூக்கத்தை வரவழைத்தது வேப்ப மரத்து காற்று, மரத்தின் கீழ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்...

மனிதர்கள்

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,319

 மதியம் ஒரு மணிக்கு, தர்க்காவில் நமாசை முடித்து விட்டு, வெளியே வரும்போது, தூரத்தில் வந்த சுப்ரமணியத்தை பார்த்தார் காதர்பாய். “அது...

கனவு

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,756

 “”எனக்கு அமெரிக்க அரசாங்கம், இந்திய மதிப்பில், பெரிய தொகையாக பதிமூன்று கோடி பரிசளித்தது. அதற்கு இந்திய அரசாங்கம், வரிச் சலுகையும்...

பரிசும் தரிசும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,331

 வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம்...

ஓடிச்செல்லும் நதிகள்!

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,891

 “”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?” வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள், என்று,...

நிராசை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,150

 கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான் செந்தில்....