கதைத்தொகுப்பு: சமூக நீதி

6680 கதைகள் கிடைத்துள்ளன.

பிடிபட்டவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 16,925

 ‘அரணாக் கயிறு இல்லாம எழவெடுத்த ட்ரவுசரு நிக்கமாட்டேங்குது’ வயித்தை ஒரு எக்கு எக்கி பொத்தானில்லாத ட்ரவுசரை முடிச்சுப் போட்டுக் கொண்டான்...

துணை நடிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 21,839

 (1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தச் சிற்றூரில் ஒரு அம்மையாருக்குப் பொன்னாடை...

கைவண்ணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 35,710

 லாட்ஜிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு நூறு அடி இருக்குமா? அதற்குள் இவ்வளவு சொட்டச் சொட்ட நனைந்துவிட்டிருக்கிறேன். இரண்டே நொடிக்குள் சமர்த்தாகி,...

ஆன்மாக்களின் கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,226

 ‘மாடர்ன் டைம்ஸ்’ திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை...

பய – பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 13,503

 குடும்பம்… குட்டி… என்றில்லாமல் தனிக்காட்டு ராசாவாக வலம் வரும் மேன்சன் வாழ்க்கை சுகம் உடம்பில் ஊறிப் போயிருந்தது. அதிலும் திருவல்லிக்கேணி...

டீலக்ஸ் பொன்னி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 15,114

 இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு போதும்....

கொடிதினும் கொடியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,402

 கத்திரி வெயில் மண்டடையைப் பிளந்து கொண்டிருந்தது. அனல் வீசுவதைத் தாங்க முடியாமல் பல வகையான நவீன வசதிகள் இருந்தும் மனிதர்களே...

துள்ளும் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 10,691

 தனது கவிதைகள் ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடனும் இயங்க வேண்டும் என்பதுதான் கவிஞனின் ஆசையாக இருக்கும். பொங்கல் மலரில் இடம் பெறப்போகும்...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,041

 கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது. அம்மாதான் ஆறாவது...

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,706

 ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...