கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி



சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. “அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்” என்றான் ஆல்பர்ட். “ஆப்பிரிக்காவை...
உள்ளூர்க்காரன்



மதிய உணவுக்குப் பின் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு, `எல்லையற்ற பனியும் காடும்’ என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன், எழுத்தர் சூ...
இரண்டு குமிழ்கள்



காலையிலேயே மழை துவங்கி இருந்தது. கான்ஸ்டபிள் நிர்மலாதேவி, கைதியைக் கூட்டிக்கொண்டு கோர்ட்டுக்குப் போவதற்காக ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தாள். கைதியைக் கோர்ட்டுக்கு...
எழுத்துக்காரன்



வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரெதிரில் சற்றுத் தொலைவில் பெரிய வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதனுடைய நிழலில் ஐந்தாறு பேர் தனித்தனி ஈச்சம்பாயை...
இளவரசியின் பரிசு



“ஐயா, ஆலயத் திருப்பணி அலுவகத்திற்கு போகும் வழி எது? திருவிளக்கு பணியின் அதிகாரியை நான் சந்திக்கவேண்டும் ஐயா, உதவி செய்யுங்கள்”...
மடை



”அடியேய்! பனையூரான் இந்த தபா பலவையப் போட்ருவானா?.. போட்ற கையை அங்கியே வெட்டுவோம்டியேய்.” “அட பொறுங்கப்பா!.” “மாமா! அவங்க ஏரி...
மனிதமென்னும் மந்திரம்



அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய்...