கதைத்தொகுப்பு: சமூக நீதி

6683 கதைகள் கிடைத்துள்ளன.

வடகாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 14,262

 பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées...

புரோட்டா சால்னா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 7,740

 கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய...

துப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 8,771

 தமிழ்நாடு கமர்சியல் பேங்க் கிளை, சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன்....

பிரி கூலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,313

 “யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி. “ஆமா. நீ வேற, நானே இருக்குற...

தோற்றப் பிழை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,278

 ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை....

எதிர்வினை

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,339

 காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,...

ஏன் கலவரம்?

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,997

 “வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி...

திசை அறிந்த கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 16,160

 இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட...

தொலைதூரத்து வெளிச்சம்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 11,642

 “”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப்...

தன்மானம்

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,949

 கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு....