கதைத்தொகுப்பு: சமூக நீதி

6344 கதைகள் கிடைத்துள்ளன.

வவ்வால்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 2,058

 மனம் புனிதமற்றது. குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கலாம். கொலை, பாலியல் வன்முறைகள், வஞ்சனைகள், திருட்டுகள் என பல குற்றச் செயல்கள் கணத்துக்கு...

நான்கு நாட்கள் கொண்டாட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 4,545

 “ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று...

வந்தது எதற்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 4,473

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திரு.சுதாராஜ் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை....

வீதி நாடகம் சோலைமலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 1,959

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வசந்தா நிலையத்தின் மற்றொரு பெரிய போர்ஷனில்...

இரண்டாவது குளியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 4,247

 மாருதி, மலர் ஆஸ்பத்திரியைத் தாண்டி பங்க் ஒன்றில் நிரப்புகிற போதுதான், விசாலாட்சிக்கு நினைவு வந்தது. தலையில் குட்டிக் கொண்டு “குறள்லே...

எதையும் தாங்காத இதயங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 3,447

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

தண்ணி – பட்ட பாடு..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 1,953

 குழாயை அழுத்தி மூடினான் சுப்பிரமணி. தண்ணீர் நிற்கவில்லை. அடியில் உள்ள நட்டு கழன்றிருக்குமோ என்று சந்தேகித்து இடது கையால் அடிப்பகுதி...

காமாட்சி மெஸ் சபேசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 3,079

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வசந்தா நிலையத்தின் உள்ளே காமாட்சி மெஸ்...

யானை சிரித்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 3,437

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப்...

பழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 981

 இதை யாரு எழுதினது? அந்தம்மாளின் இந்தக் கேள்வியே என்னைத் துணுக்குறச் செய்தது. நூலகர் அவர். என்னம்மா இப்டிக் கேட்குறீங்க….? என்றேன்....