கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

இரவல் ஹீரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 851

 சன்னாசியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நேர்ந்து விட்டது? என்னவாவது? அது ரொம்பப் பெரிய விஷயம் சார்! ரொம்ப ரொம்பப் பெரிய...

சத்தியத்தின் பிரதிநிதியாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 831

 கிளியோபாத்ராவின் மூக்கு இன்னும் சிறிது நீண்டோ, குறைந்தோ அமைந்திருந்தால் ஒரு சாம்ராஜ்யத்தின் வரலாறே மாறிப் போயிருக்கும் என்று சொல்கிறார்கள் அல்லவா?...

அர்த்தம் பிறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 817

 அதோ தொலைவில் தெரிகிறதே, அந்த நீலச் சிகரத்தின் அழகு நுனி, அதோடு இந்த மலையின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அதற்கு...

இவரும் ஒரு பிரமுகர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 192

 அவருக்குப் பெயர் நித்தியானந்தம். நாள் தவறாமல் நாழிகை தவறாமல்-இன்னும் தெளிவாகச் சொல்லத்தான் வேண்டுமென்றால், விநாடி தவறாமல் துக்கமும், வேதனையும், வறுமையும்...

15-வது ஆண்டு அறிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 177

 இந்த முருகேசனைப் போல ஓர் அப்பாவி இருபதாம் நூற்றாண்டில் இருக்கக் கூடாதுதான். ஆனால் இருப்பது இவன் தவறில்லை. இவன் பிறந்து,...

ஸ்டேட்டஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 310

 இந்த உலகம் இருக்கிறதே – உலக-ம் இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் கூடக் கவலை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள்...

பிட்டுத் தோப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 823

 வையையாற்றுப் பாலத்தைக் கடந்து இரயில் மதுரைக்குள் நுழைகிற போது நீங்கள் வண்டி போகிற திசையை நோக்கி உட்கார்ந்திருந்தால் – வலது...

கார்கால மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 169

 அறைக்கு உள்ளே எழுத்து, கற்பனை, படிப்பு எதுவுமே ஓடாத நேரத்தில் வெளிவாசல் வராந்தாவிற்கு வந்து ஒரு நோக்கமும் இல்லாமல் குறுக்கும்...

செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 175

 கடைத்தெருவில் கலகலப்பு ஆரம்பமாகி விட்டது. எல்லாக் கடைகளின் முன்பும் கூட்டம்தான். எல்லாருக்கும் எல்லாக் கடைகளிலும், எல்லா நாட்களிலும், வாங்குவதற்கு என்னதான்...

மடத்தில் நடந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 173

 சுவாமி தர்மானந்த சரஸ்வதிக்கு முன், கை கட்டி வாய் பொத்தி மெய் குழைந்து பவ்யமாக நின்றான் வேலைக்காரன் பிரமநாயகம். ‘சுவாமி...