வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது!



வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம்....
வேலந்தாவளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நமுட்டுச் சிரிப்பு வேண்டாம். சமாச்சாரத்துக்குப் பேர் போனதாக அந்த ஊர் இருந்ததெல்லாம் போன தலக்கெட்டுப் பொற்காலம்....
பல விசயங்களை நாம் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அல்லது தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது. சிலர் தமக்கு...
சிற்ப விநோதங்களைச் செய்து காட்டுகிறவர்களுக்கு, பரிசு என்று அரசன் அறிவித்தான். ஒரு சிற்பி மன்னனின் சிலையை நேர்த்தியான முறையில் செய்து...
மேடைக்கு முன்னால், முக்கியப் பிரமுகர்கள், மனைவிமார்கள் பிள்ளைகள், அதிகாரிகள், பெரிய மனிதர்கள். மேடைக்குக் கீழே நையாண்டி மேளம், உறுமி, இரட்டைக்...
குள்ள உருவம். நெற்றியில் திருமண். பஞ்சகச்சம் மாதிரி கட்டப்பெற்ற காவிநிற வேட்டி. கழுத்தில் துளசிமாலை. மார்பில் பூணூல். அவரே ஆழ்வார்....
அன்றைய பொழுது இயல்பாகத்தான் விடிந்தது. பெரும் மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏதும் வானத்தில் தென்படவில்லை. முந்தைய மாலைச் செய்திகளிலோ வானிலை அறிக்கைகளிலோ...
அந்த இளைஞன் சங்கரனைப் பார்க்கிற போதெல்லாம் புதிராகத் தெரிந்தான் ராமசாமிக்கு. அவனது உள்மனசைக் கிளறி உண்மையை உதடுகளுக்கு வரவழைக்க வேண்டும்...