கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 11,393

 தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த லோகாம்பாள், நேரமாகியிருக்குமோ என்ற கவலையில் எழுந்து அவசரமாக வெளியே வந்து வானத்தைப் பார்த்தாள். வெள்ளி முளைத்திருந்தது. “பேய்...

தங்கம்மாளும் தங்க நாற்கர சாலையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 12,523

 இரண்டு குட்டி ஆடுகள் எதிர் எதிரே நின்றுகொண்டு எம்பி எம்பி முட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அதைப் பார்த்த தங்கம்மாள், ”சீ… கழுதவுள...

பாக்கியம் கொடுத்த பிராது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 10,790

 ‘ஐயா வந்துட்டாங்களா சார்?” என்று முத்துசாமி கேட்டான். ”ஒரு கேஸு விசயமாப் போயிட்டு வந்து படுத்துருக்காரு. வந்ததும் கூப்பிடுறேன்” என்று...

தொலைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 20,131

 ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன. “அப்பா,...

வார்த்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 12,796

 வார்த்தைகள் என்னை மொய்த்தபடியிருந்தன. கூர்மையாய், மொன்னையாய், தட்டையாய், குறுகலாய், நெட்டையாய், தடிமனாய் பல வடிவங்களில் பல்வேறு திசைகளிலிருந்து தொடர்ந்து வந்துக்...

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,511

 சில நாட்களாகவே ஊருக்கு புதிதாய் வரப்போகும் பேருந்து நிலையத்தைப் பற்றிய பரபரப்பு பேச்சுகள் அதிகரித்திருந்தன. முக்கியமாக ஊருக்கு நடுவில் வரப்...

காற்றோடு பேசும் இளங்குருத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 11,586

 அன்றைய கடமையை முடிக்கப் போகும் சூரியன் இரவின் மடி தேடி வேகமாக ஓடத் தொடங்கியது வழியெங்கும் மேகங்கள் மீது வண்ணங்கள்...

தோப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,128

 மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை… யார் தண்ணீர் ஊற்றியது...

இனம் புரியாத வலிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 12,652

 “ஏண்டி பாமா, இன்னைக்கு நான் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா? நீயே கூட்டிகிட்டுப் போய்ட்டு வரவேண்டியதானே?” என்று குளிக்கக் கிளம்பியவன் நின்று...

எல்லாம் கடவுள் செயல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 9,243

 “இங்கே சந்தானம் வீடுன்னா எதுப்பா?” என்று சிதம்பரத்தின் அக்ரகாரத் தெருவின் முதல் வீட்டில் முதுகைச் சொரிந்து கொண்டிருந்த முதியவரிடம் கேட்டார்...