கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ஹேப்பி தீபாவலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 18,935

 ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ டேனி பாயல் டைரக்ஷனில் ‘அழகர்மலை’ ஆர்.கே.ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு முதல் நாள் கோயம்பேடு பஸ்...

நான் கணவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 12,599

 தட்டுத்தடுமாறி ஒருவழியா பி.ஏ., ஹிஸ்டரி முடிச்சு ‘எங்கூரு நாட்டரசன்பேட்டையில் முதன்முதலா டிகிரி முடிச்சது நாங்கதாம்லே!’னு மமதையில் திரிஞ்சிட்டு இருந்த காலம்....

யானைக் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 12,753

 விறுவிறுவென அந்த யானை காடுகளுள் மரங்களைப் புறந்தள்ளிவிட்டு நடந்தது. கீழே விழும் மரக்கொப்புகளின் ஒலிகளுள் நகர்கிறது துண்டாய் விழும் வெளிச்சம்....

பேச்சியம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 12,412

 மூன்று நாட்களாக விடாத அடைமழை. வானம் வெளிவாங்காமல் மூடாக்குடன் இருந்தது. நடுப்பகலில் இரவு ஏழு மணி ஆனது போல இருள்...

அவள் பெயர் தமிழச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2012
பார்வையிட்டோர்: 39,325

 ஜன்னலுக்கு வெளியே அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரம், அந்த ராத்திரி 10 மணி வேளையில் மின்மினிப் பூச்சிகளின் கூட்டம் போல் தெரிய,...

பொண்ணு செஞ்சா குத்தம்… அம்மா செஞ்சா?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 20,176

 வாஷிங்மெஷின் துவைத்து முடித்த துணிகளை இப்போது அலசத் துவங்கியதால், அதன் குரல் மாறி இருந்தது. தோசையை மடக்கி எடுத்து வந்த...

தாத்தாப் பூ..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 10,353

 சேகர் வரப்பில் உட்கார்ந்து இருந்தான். வாய்க்காலில் தண்ணீர் பளிங்கு மாதிரி பளபள என்று ஒளி அடித்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. இவன்...

விருப்பமுள்ள திருப்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 11,653

 ”கெட்டிமேளம்… கெட்டிமேளம்..!” நாகஸ்வரமும் மேளமும் இணைந்து குதூகலிக்க, அட்சதை மழை பொழிய… ஆர்த்தியின் கழுத்தில் தாலி கட்டினான் மணமகன். திருமண...

பபூனன் அம்மா பார்த்த சர்க்கஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 8,156

 புதிய ஊர், புதிய மனிதர்கள் என்று சுற்றித்திரிவதில் என்னவோ ஒரு பிரியம். காலில் சக்கரம் போல் எங்கும் நிற்காமல் 18...

முடியாத கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 25,382

 ‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே...