மனதின் உயரம்….



‘வாங்க, வாங்க, உள்ளுக்க வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘...
‘வாங்க, வாங்க, உள்ளுக்க வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘...
நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா...
அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப்...
காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை...
வரவேற்பறையில் வானொலியில் காலைச்செய்தி போய்க்கொண்டிருந்தது. ரஐனியால் அழமுடியவில்லை. மனதுள் மட்டும் குமுறிக்கொண்டிருந்தாள். நேரம் மதியம் பன்னிரண்டைக்காட்டியது. படுக்கையில் புரண்டு புரண்டு...
அந்தக் கூடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். சுமதிகுமாரின் சேட் கொலறை கொத்தாய்ப் பிடித்தவளாய் பளார், பளார் என கன்னங்களில் அடித்து விட்டு...
அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக...
எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் ‘அ ‘ எழுதிய...
பிறேமினி கோலா வாங்கி வாறீங்களே ! ம்… காசைவாங்கிக் கொண்டு கடைக்குப் போனாள் என் சின்னத்தங்கை பிறேமினி. அப்பாவும் நானும்...
பத்மா தனது சைக்கிளை அந்த முதியோர் இல்லத்துக்கு முன்பாக நிறுத்திவிட்டு, இல்லத்தின் தெற்குப் பக்கமாக இருந்த மைதானத்தை நோக்கி நடந்தாள்....