10263 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: விசாலம் முரளிதரன் கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 11,519
‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’ “இப்போ தான் ஒரு 4 நாளா ..’ எதாவது புதுசா வேலை பண்ணினேளா??...
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 12,802
(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!” வீட்டுக்கு வந்து...
கதையாசிரியர்: ஜெயசீதா கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,135
“என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க மணி...
கதையாசிரியர்: சாம்பவி கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 13,681
கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது...
கதையாசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன் கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 15,122
மிகவும் நிதானமாக பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அதன் தலையில் படிந்திருந்த தூசியை அதற்காகவே முன்புறம் வைக்கப் பட்டிருந்த துணியால் துடைத்து...
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,931
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இது ஒரு துப்பறியும் கதையோ மர்மக்...
கதையாசிரியர்: ஷானவாஸ் கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 11,681
விமான நிலையத்தில் இருந்து வரும்பொழுது டாக்ஸியில் எதுவும் பேசக்கூடாது என்று வாயை இருக்க மூடிக்கொண்டேன்,”அக்கா எப்படி இருக்கிறது?அக்கா பிள்ளைகள் எப்படி...
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன் கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,229
சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, ஷேவ் செய்து ‘பிரஸ்’ ஆக யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால்,...
கதையாசிரியர்: கபாலி கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 13,108
ரயில் சென்னை சென்ட்ரலில் வந்து நின்றதும் , லதாவுக்கு தலை கால் புரியவில்லை. உடம்பே லேசாக நடுங்கியது. ஒரு வழியாக...
கதையாசிரியர்: ஜெயசீதா கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 8,984
இன்று காலையிலிருந்தே ஷண்முகத்திற்கு ஏதோ மனதே சரியில்லை. மனைவி ரேணுகூட கேட்டுவிட்டாள் “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு” என்று. அமெரிக்காவிலிருந்தாலும் மனசு...