கதைத்தொகுப்பு: குடும்பம்

10263 கதைகள் கிடைத்துள்ளன.

எண்ணிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 12,564

 சாலமனின் வாழ்க்கை ஓர் நாடோடியைப் போலவே இருந்தது. இல்லை இல்லை; அவன் இருக்க வைத்தான். ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் ஊர்...

தெய்வத்தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 11,182

 அறையை முழுவதுமாய் ஒரு நோட்டம் விட்டாள் விட்டாள் வேதா.இப்போதுதான் திருப்தியாய் இருந்தது.அப்பப்பா ஒரு வாரமாய் வேலை பெண்டை கழட்டிவிட்டது. ‘வீட்டில்...

இருவரும் ஒன்றே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 23,699

 மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். “”என்னப்பா… நல்லா இருக்கியா… பார்த்து ரொம்ப...

குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 12,939

 ‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ கற்பகம் கத்திக் கொண்டு இருந்தாள் .’ காதுல மிஷின் மாட்டுங்கோ.ரொம்ப...

கட்டில் பேசுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 15,823

 கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து,...

ஒப்பாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,787

 பெரியசாமி எப்போ வந்து கடைய தொறப்பான்னு நாலஞ்சி சம்சாரிக விடிய காத்தாலயே காத்து கெடந்தாக. .அதுலயும் அந்தூரு முக்கியஸ்தரு ராமு...

சுலோச்சனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 11,719

 “ஏசப்பா…” என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான். மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை. ஆனால் அது...

மனோதத்துவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 11,341

 (2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு மாதமாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,...

வள்ளியா?…தெய்வானையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 14,314

 “அப்பா!…மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!…ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!…” “ நாங்க நல்லா...

ததிங்கிணதோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 9,642

 சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு ‘பாட்ஸ்’சை...