கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

மவுன அலறல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 16,273

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்(கதையில் வரும் சில பகுதிகள் வயது வந்தோர்க்கு மட்டும்) ‘ஹாவ் எ நைஸ் வீக் என்ட் ராம்’ ஆபிஸ் டைபிஸ்ட்...

மாறாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 11,841

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்காலை 4 மணிக்கே அழைப்பானை வைத்திருந்தாள் பார்கவி.. கை பேசியிலிருந்து நாராசமாக எழுந்த ஒலியை கேட்டு பேருந்திலிருந்த அனைவரும் துயில்...

ஆஃபர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 21,440

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சேகரிடம், ‘எங்க ஸ்கூல்ல நேத்து ஒரு சின்னப் பிரச்னை…’ எனச் சொல்லிக்கொண்டே வந்து தரையில் உட்கார்ந்தாள் கோமதி....

திருட்டுப் பட்டம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 10,538

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சைதாப்பேட்டை டாட்*ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில்...

தேன்மொழியாள் என்கிற தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 11,725

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நடுசாமம். என் மனைவி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். நான் மட்டும் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி நாற்பதைந்தை தாண்டியிருந்தாள். திருமணமாகி...

VIP
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 10,885

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பால்கனிக்கு தமிழில் என்ன வார்த்தை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அதிகாலை கண் விழித்த பின் எவ்வளவு புரண்டும் தூக்கம்...

கண்ணீர் மொக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 10,309

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரண்டு நாட்களாக அண்ணன் கந்தசாமி தன்னுடன் பேசாதது பெரும் வேதனையாயிருந்தது முருகேஸ்வரிக்கு. ‘அப்படியென்ன…ஊரு உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான்...

ஸ்பெளஸ் எம்ப்ளாய்மென்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 9,887

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்குஜராத், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பிப்பாவாவ் ஷிப்யார்டில் நான் ஹெச்,ஆர் ஹெட்டாகச் சேர்ந்தபோது எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது. காரணம்...

காதலா….? சாதலா..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 8,531

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னமா நீ?? என் மேலே நம்பிக்கை இல்லையா? எல்லா இடத்துக்கும் என் கூடவே வரணுமா? ” கடிந்து பேசிய சுகன்யாவை...

கைக்கு எட்டியது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 11,199

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும்...