கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்



அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன். “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து. “அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு,...
இப்படிக்கு ராகவனின் எழுதுகோல்



எழுத்தாளர் ராகவன் “ கதையின் கதை” என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிக்கொண்டிருந்த கதையின் நாயகன் சங்கர்....
விசும்பின் துளி



வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ...
கண்ணன் வருகின்ற நேரம்…!



பாதை பார்த்து தன் வயோதிகக் கண்களில் நீர் துளிர்க்கக் காத்திருந்தாள் பாஞ்சாலை, ஒரு வாரமாக இதே நினைவோடும் எதிர்பார்ப்போடும் அடிக்கொருதரம்...
ஒளி தோன்றும் உயிர் முகம்



வாழ்க்கை பற்றி ஒளியாயும் ,இடறுகின்ற இருட்டாயும், நிறையச் சங்கதிக் கோர்வைகள்..இத்தனை வருட அனுபவத் தேய்மானத்திற்குப் பிறகு,,எல்லாம் கரைந்து போன நிழல்கள்...
தனிமரம்



அழுதுகொண்டிருக்கிறது பூ. பூ அழுதால் தேன். பாலன் அழுதால் தேவை பால். இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத...
அடிபட்டவர் கை



அடிபட்டவர் கை அணைக்குமா? பிரபா எங்கடா? இன்னுமா வரலே?” அலட்சியமாகப் பதிலளித்தான் மகன். “ரெண்டு பஸ் மாத்தி வர கொஞ்சம்...
தாயின் மீது ஒரு மகனின் குற்றச்சாட்டு



பக்கத்து தெருவில் ஒரே அமர்க்களம், யாரோ இறந்து விட்டதாக செய்தி காட்டுத்தீ போல் பரவியது. விட்டிலிருந்து தெவில் எட்டிப்பார்த்தால், பெண்கள்...
ஒரு கோடி மெழுகுவர்த்திகள்



வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .....