இல்லாள் இல்லாத இல்லம்



என் மனைவி சரஸ்வதி தூக்கத்தில் இறந்து விட்டாள். அவள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது. அடிக்கடி என்னிடம், “நான் யாருக்கும்...
என் மனைவி சரஸ்வதி தூக்கத்தில் இறந்து விட்டாள். அவள் சொன்ன மாதிரியே நடந்து விட்டது. அடிக்கடி என்னிடம், “நான் யாருக்கும்...
விநாயகர் கோவில் அருகில் இருந்த சிறுவர் பூங்காவில் பிரபுவும், நானும் எங்கள் காதலைப் பற்றி சிரித்து பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது...
சன்னதி கோவில் தேர்த்திருவிழாவுக்குப் போகிற சந்தோஷம் அம்மாவுக்கு உறவினரெல்லாம் கூடி ஒன்றாக வானில் போவதாக ஏற்பாடு. இதற்கு முந்தைய காலாங்களில்...
கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது....
கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும்...
எனக்கு இதுதான் முதல் அனுபவம். அவருக்கும் அப்படித்தானாம். அப்பா சொன்னார். இத்தனை நாள் டியூஷன் இல்லாமலேயே படித்தேன் என்று பெயர்...
பாலயத்திலிருந்தே ஒன்றாகப் படித்து வளர்ந்த குமாரவேலுவும் சுயம்புவும் கல்லூ¡¢ப் படிப்பை ஒரு வழியாக முடித்தபின்பு எவ்வளவோ தேர்வுகள் எழுதிப் பார்த்தும்...
வெண்டி பூச்சிமருந்தைக் குடித்து சாகக் கிடக்கிற விஷயம், பட்டறை வீதிக்குத் தெரிவதற்கு முன்பாக, செல்லையா ஆசாரிக்குத் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது....
தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க மெல்ல எழுந்த ஜி.பி.கே… இன்று என்ன புதிய தகவல் என்றபடி, விரைந்து தன் காதுடன்...
வருஷம் 1980: ”பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கிறது” “வேண்டாம் ராஜி! இப்போது வேண்டாம். கலைத்து விடுவோம்” ”இல்லைங்க. எனக்கு வேண்டும் என்றே தோண்றுகிறது”...