கதைத்தொகுப்பு: குடும்பம்

10265 கதைகள் கிடைத்துள்ளன.

இரு முகங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 16,847

 மகாதேவன் என்னுடைய நண்பன். நான் மதுரையில். அவன் சென்னையில், மேற்கு மாம்பல வாசி. சமீபத்தில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து...

என்ன சொல்கிறாய் சுடரே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 31,428

 ஒவ்வொரு இரவும் அந்த மனிதன் வீடு திரும்ப நடக்கும் போது அவனது முன்னால் சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி ஒன்று தனியே எரிந்து...

அம்மா என்றொரு பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 12,147

 அன்றைக்கெல்லாம் அவனுக்கு மனமே சரியில்லை. அதற்குக் காரணம் லண்டன் வெயில் மட்டுமல்ல, வெப்பம் தொண்ணுறு டிகிரிக்கு மேற்போய் உடலிலுள்ள நீரெல்லாம்...

மந்திரச் சொல்

கதைப்பதிவு: July 25, 2016
பார்வையிட்டோர்: 9,672

 “”நான் பாட்டுக்கு செவனேன்னு வீட்லயிருந்தேன். முந்திரி பழம் பறிச்சு சாப்பிடலாம்ன்னு சொல்லி கூப்பிட்டுவந்து, என்னை மட்டும் சிக்கல்ல மாட்டிவுட்டுட்டு ஊர்க்காரப்பசங்க...

என்னதான் உங்க பிரச்சினை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 8,262

 இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட...

ஜெகனின் வீடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,615

 அது ஒரு ரயில்வண்டி அமைப்பு கொண்ட குடியிருப்பு காலனி. மாரிமுத்துப்பிள்ளை ஸ்டோர் என்றால் ஊரில் பலருக்கும் தெரியும். அதுவும் அந்த...

தண்ணீரும் சொல்லும் ஒரு கண்ணீர்க் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 11,463

 முதன் முதலாக வீட்டிற்கு வந்திருந்த அந்தக் கல்யாணப் புரோக்கரைப் பார்த்த போது ஞானத்திற்கு இனிமை கொழிக்கும் கல்யாண சங்கதிகளையும் திரை...

ஒரு சிறுவனின் அழுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 10,959

 காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும்...

சக்ர வியூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 13,687

 கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு...

சாமிகளே நீங்க நாசமாப்போகனும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 14,842

 ஒவ்வொரு தடவை வலி வரும்போதும் பிராணன் நின்று போகும். சதை பிய்ந்தது மாதிரி வலித்தபோது ‘ அம்மா’ என்ற அனத்தலோடு...