கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாணம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,184

 ‘கல்யாணத்தை பக்கத்திலே உள்ள முருகன் கோயிலிலே நடத்தலாம். அப்புறம் கல்யாண மண்டபத்திலே ரிசப்ஷனை வச்சிடலாம்’ என்றார் பெண்ணின் தந்தை சபேசன்...

மன்னிப்பு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,197

 எதையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை கடைப்பிடித்து வரும் பரமசிவம், அன்றிரவு பின்வாசல் விளக்குகளை வேண்டுமென்றே எரியவிட்டது குமரனுக்கு...

மாற்றம் வரும் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,379

 ரேவதி கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அந்த வீட்டில் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் அவளுக்கு...

இவள் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,706

 அவ்ளோதானே…! நோ ப்ராப்ளம்ப்பா…பாமா சிரித்தாள் இப்பவே உனக்கு பொறுப்பு வந்திடுச்சிடி…அம்மா – அப்பா மகிழ்ந்தனர். பாமா, பிடிவாதக்காரி, பிரபல ‘ரிவர்சிபள்’...

உபதேசம்! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,450

 மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். ரம்யா காபி டம்ளர் தட்டுடன் மாப்பிள்ளை மோகன் பக்கம் சென்றாள். மோகனிடம் தட்டை நீட்டினாள். அதில்...

வேலைக்காரி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,124

 அம்மா வர வர என்னால் வேலையே செய்ய முடியலே! வீட்டு வேலைக்கு யாராவது ஆள் கிடைத்தால் ஏற்பாடு செய்யேன்! நடுத்தர...

படுசுட்டி – ஓரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,746

 ராதா, புவனா, பிருந்தா மூன்று சகோதரிகளும் அவர்களுடைய சித்தப்பா மகள் கல்யாணத்தில் சந்தித்து கொண்டனர். அண்ணன் வீட்டிலிருக்கும் வயசான அம்மாவை...

மனம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,630

 கடற்கரையில் அமர்ந்திருந்தனர் சூர்யாவும், ராஜேஸ்வரியும். ஒரு வயதான தம்பதியினர் மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர். யாரை யார் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்...

நல்ல சேதி – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,980

 திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே என்று மாலாவுக்கு மிகவும் கவலை. அவளுடைய கணவன் பாபு, ஒரு தனியார் உடற்...

பொம்மை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,684

 ரேகாவின் செல்போன் ஒலித்தது… அலுவலகத்திலிருந்து அவள் கணவர் அசோக்தான் பேசினார். நம்ம அழகப்பன் மகளுக்கு சின்னதா ஆக்ஸிடென்ட் . மாடியில்...